ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பாடல்களின் வாயிலாக உலகறியச் செய்த மக்களிசைப் பாடகர் தலித் சுப்பையா உயிரிழந்தார். மதுரை மாவட்டம்
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியத்தில்
கிரிப்டோகரன்சி ‘பான்சி ஸ்கீம்’ போன்று மோசமானது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல்
ஒய். எம். சி. ஏ மைதானத்தில் 45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வரும் 18ம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில், இன்று நடைபெற்ற மாசித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம்
மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஒமந்தூரார்
இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில், யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் என்பது குறித்த தகவலை சென்னை
ஒரு மாதத்திற்கும் மேலாக வந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும் என செய்தித்துறை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய். எம். சி. ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 45-வது, புத்தக காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ரிப்பன் வெட்டி
பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம்
ஸ்ரேயாஷ் ஐயரை கேப்டனாக நியமித்தது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 15வது ஐ. பி. எல் போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த
மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய். எம். சி. ஏ
load more