ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு 3-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி
மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர்
திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த
பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை 95-வது
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்
கொரோனா தொற்றால் ஒரு வருடமாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கும்பக்கரை அருவியில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பத்தூரில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில்பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருமகன், 3 நாட்களில்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ தற்போது பதிந்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது முதல்
திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை மாநகராட்சி மீட்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. திருச்சி
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது ஒரு விளம்பரம். அதில் வெல்டர், ஃபிட்டர் வேலைகளுக்கு ஒரு வாரம் தொடர்ந்து வந்தால் மூன்று மது
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது. ஜாமினில் வெளியே வந்த
திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்கிராமத்தில் சுடுகாடும் இல்லாததால்
சென்னையில் 3-வது மாடி வீட்டினுள் உள் பக்கமாக பூட்டி சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை விருகம்பாக்கம் ரெட்டி
கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நர்சரி, மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த
சென்னையில் 45-ஆவது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்
load more