சுற்றுலா செல்வதாக கூறி கார்களை வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சின்ன மசூதி தெருவில் ஷாருக்கான்
இலங்கை அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதையடுத்து
பிப்ரவரி 16-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட
குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் தொழிலாளியான
அரியவகை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து
வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ பெருமாள்பட்டி கிராமத்தில் கண்ணன்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி அபார வெற்றி பெற்றது. 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்)
சென்னையில் 102-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 100 நாளை
ஓசூர் அருகே சிறுமி தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடத்துக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் அதற்கு பதிலாக தற்போது
தீயில் தவறி விழுந்து முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரியாம் பாளையம் பகுதியில் கந்தசாமி
நியூயார்க்கில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நகராட்சி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலக நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த
load more