சென்னை: மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 164 முதல் 600 வரை உள்ள வீரர்களில் ஒவ்வொரு அணியும் 20
சென்னை: பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என உள்ளாட்சி தேர்தல்
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.33 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,833,887 பேர் கொரோனா வைரசால்
ஆந்திரா: பி. எஸ். எல். வி. சி-52 ராக்கெட் மூலம் இ. ஓ. எஸ் - 04 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் தலத்தில் இருந்து
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்
ஜெய்ப்பூர்: கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-ம் கட்டமாக 55
திருச்சி: தஞ்சையின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து
டெல்லி: பொதுப்பங்கு வெளியீட்டிற்கான ஆவணங்களை செபியிடம் எல். ஐ. சி சமர்ப்பித்தது.63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.
டொராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளில் 623
டெல்லி: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,524 புள்ளிகள் சரிந்து 56,628 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 451
பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.45
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். நேரடி நெல்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு தமிழக
load more