தருமபுரி மாவட்டம், இருமத்தூர் பகுதியில் கோவிலில் திருமணம் முடித்த கையோடு, காதல் ஜோடி ஒன்று, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பகுதியில், காரில் கடத்தி வந்த 22 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆலங்குளம், ஊத்துமலை 800 ஆண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை மதுரை வரலாற்று குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் , ஊத்துமலை
சென்னை, எம். கே. பி, நகர் பகுதியில் வீட்டை கொல்ளையடித்த வழக்கில், கைரேகை நிபுணர்கள் மூலம், 14 மணி நேரத்திற்குள் திருடன் கைது செய்யப்பட்டான். சென்னை,
சென்னை, எம். கே. பி. நகர் பகுதியில் கோவிலுக்குள் புகுந்து, உண்டியலே கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வியாசர்பாடி, இந்திரா
சென்னை, குன்றத்தூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி, கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சென்னை, குன்றத்தூர்,
கோவை மாநகர காவல் துறை, ஊர்க்காவல் படையில் மூன்று திரு நங்கையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில், இதுவே முதல் முறையாகும். கோவை மாநகர
கோவை மாநகர காவல் துறை, ஊர்க்காவல் படையில் மூன்று திரு நங்கையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில், இதுவே முதல் முறையாகும். கோவை மாநகர
சென்னை, திருவான்மியூர் பகுதியில் போதையில் கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி, பெண் ஒருவர் பலியான வழக்கில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர்
load more