சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு
விருதுநகர்: மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால் அதிமுக அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில்
மதுரை: திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யபட்டுள்ளது.
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எடுக்கபட்ட வீரர்களில் அதிக தொகைக்கு இந்திய அணி வீரர் சிரேயாஸ் ஐயர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ரூ.12.25
சென்னை: சென்னை மாநகராட்சியில் பட்டியல் இனத்தவர்களுக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்தார். நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம்
பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பரப்புரை நடத்திவருகிறார். முதலமைச்சர்
சென்னை: மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,827,629 பேர் கொரோனா வைரசால்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். 2 விசைப்படகுகளையும்
போர்பந்தர்: குஜராத் போர்பந்தர் அருகே வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில்
சென்னை: வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளது. ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
load more