திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள்
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகள் காணாமல் போனதாக புகார் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர்
நடிகை, இயக்குநர் என்று பன்முகத்திறமை கொடண்ட நடிகை ரேவதியின் இயக்கத்தில், நடிகை கஜோல் திரைப்படமொன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று
ஆவடியில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் மாநகர போக்குவரத்து பணிமனை இயங்கி
ராஜபாளையம் அருகே துக்க வீட்டுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பெண், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளி மாணவர்களுக்கு அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பாடம் நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டபோது, 2024-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவுள்ளது என்று கூறியுள்ளார். நகர்ப்புற
தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு சென்னை உயர்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,086ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 1,06,514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்
கட்டுமான பணி நடந்த பகுதியில் விளையாடியபோது தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக
கர்நாடகாவில் பள்ளி மாணவிகளின் உடை அணியும் உரிமையை கூட பாஜக நிர்பந்திக்கிறது; ஆனால், இதனை தமிழகத்தில் அவர்கள் செய்ய முடியாது; ஏனெனில் இது பெரியார்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 நாட்களில் 45 காசுகள் சரிவு, இன்றும் 15 காசுகள் சரிந்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழி
load more