கோவை: கோவை பணப்பட்டி அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார். ஒரு பிரிவினர் தாக்கியதில் காயமடைந்த பட்டியலின இளைஞர்
டெல்லி: முந்தய அரசுகளை விட இந்த அரசு பணவீக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பணவீக்கம்
சென்னை: மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகளை கையாடல் செய்ததாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் கிளையில் இருந்து
சென்னை: தன் தமிழால் கவிப்பேரரசு நூறாண்டு கடந்தும் நம்மை ஆளட்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததையடுத்து மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட் மீதான
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்தப்பாதிப்பு 1,65,071-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை
டெல்லி: கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என உரிய ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை:மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய
மும்பை: நாளை நடக்கவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் என்னால் பங்கேற்க முடியாது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தந்து டிவிட்டர்
விராலிமலை: விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டில் மாடு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
சென்னை: வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி
ஓசூர்: திருப்பூரில் அசாம் பெண்ணை கொன்று சூட்கேசில் உடலை அடைத்து வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து
குஜராத்: ஹராமிநல்லாவில் எல்லை தாண்டிய பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை எல்லை பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது. 11 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் ஏற்கனவே
load more