குளித்தலை அருகே பள்ளி மாணவிகள் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும்போது முடியை பிடித்து இழுத்து கேலி கிண்டல் செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது
கோவை அருகே போலி ஆவணங்கள் மூலமாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் 10 கோடியே 73 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் மேலாளர்
நடிகை, இயக்குநர் என்று பன்முகத்திறமை கொடண்ட நடிகை ரேவதியின் இயக்கத்தில், நடிகை கஜோல் திரைப்படமொன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 15, 17 மற்றும் 18 வது வார்டுகளில், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தாமரை ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார். அரியலூர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, ஆலங்குடியில் உள்ள அனைத்துக் கட்சி
காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாகசென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. முன்னதாக சில
நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக. நீட் தேர்வை வைத்து தற்போது அரசியல் செய்து வருவதாக தேமுதிக
கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்போம் என காங்கிரஸ் எம். பி., ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவாவில் மொத்தமுள்ள 40
இஸ்லாமியப் பெண்களுக்கு துணையாக பாஜக அரசு உள்ளதாகவும், அதனைப் பொறுக்க முடியாத சிலர், அவர்களை தவறாக வழிநடத்துவதாகவும் பிரதமர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக வேட்பாளர்கள் 20 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இன்று (பிப்.,12) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
load more