ஆடைக்குமேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி கான்டேவாலாவை தனது பதவியை
கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்த பெண் அதிகாரிக்கு, 8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும்
சர்வதேச அளவில் கார்களின் பாதுகாப்புக்கு இருக்கும் ஸ்டார் ரேட்டிங் அளவைவிட, இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள்,
அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை இல்லாவிட்டால், அனைத்தையும் ஒரு குடும்பத்துக்காக உருவாக்கிவிட்டு காங்கிரஸ் கட்சியைப் போன்று 65
கிரிப்டோகரன்சிக்கு மத்திய அரசு 30 % வரி விதித்தால் சட்டப்பூர்வமாகிவிடுமா என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன் (வயது58) 2-வது முறையாக, அடுத்த 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், மேட்டூர் சாலையில், கழிவு நீர் கால்வாயில், ரூ500 நோட்டுகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டன. ஈரோடு மாவட்டம், மேட்டூர் சாலையில்
கோவை மாநகரம், வால்பாறையில், எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், நள்ளிரவில் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி ஓட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் மலைக்கோவிலில் சாமி கும்பிட சென்றபோது, தவறி விழுந்து படிக்கட்டில் உருண்டு, 14 வயது சிறுவன் பலியானான்.
மதுரை மாவட்டத்தில், அடுத்தடுத்து 6 பைக்குகள் திருடுப்போனது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், எஸ். எஸ். காலனி
சென்னை, எண்ணூர் பகுதியில், பைக்கில் சென்று, நிலைத்தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலியானார். சென்னை, எண்ணூர், காசிக்கோயில் குப்பத்தில் வசித்து
சென்னை, காசிமேடு, எஸ். என். செட்டி தெருவில், தங்கத்துக்கு பைனான்ஸ் வழங்கும் நிதி நிறுவன லாக்கரில், 101 சவரன் கையாடல் செய்து, போலி ஆவணம் மூலம், மறு அடகு
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று மதியம் வெல்டர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மன நல பாதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், ஊட்டி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, பாப்பான் விடுதியில், மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏறி, போதை ஆசாமி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும்
விழுப்புரம் மாவட்டத்தில், நண்பருடன் சேர்ந்து, 17வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, தந்தை உள்ளிட்ட இரண்டு பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. விழுப்புரம்
load more