பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை அவசியம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக அலுவலகத்தில்
நாட்டில் சிலர் ஹிஜாப்க்காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாடு முக்கியமா அல்லது
இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை, ஒடுக்க வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள வைரமுத்து, "
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய, மாநில அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்
“கேதார்நாத் கோயில் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை” என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
9 மாத திமுக ஆட்சி இருண்ட காலம் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி தனியார் மண்டபத்தில் வாழப்பாடி மற்றும் பேளூர்
பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு கொடுத்து கொடுத்து பழக்கப்பட்டவர்கள். ஆனால், திமுகவினருக்கு மக்களிடம் இருந்து எடுத்துதான் பழக்கம் என்று
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
நாட்டில் சிலர் ஹிஜாப்-காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முக்கியமா அல்லது
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பண்ணாரி
போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி
நுங்கம்பாக்கத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர், தனது சுய விவரம் அடங்கிய ரெஸ்யூமை வீடு வீடாக சென்று கொடுத்து புதுமையான
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே பொறுப்பு தலைமை நீதிபதியாக
load more