டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் முகவராக இருந்த எஸ். கே. சிபியானுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்கு
புதுச்சேரி: மாணவர்கள் சீருடை விவகாரத்தில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உரிய முடிவு எடுக்கும் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுசேரியில்
கொழும்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம் நடைபெறுகிறது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில்
சென்னை: எருதுகளாக சிதறிக் கிடக்கும் அதிமுகவினர் ஒற்றுமையாக தேர்தலில் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எருது - சிங்கத்தின்
டெல்லி: 2017 முதல் 2022 ஜனவரி இந்தியாவில் 655 என்கவுண்டர்களை போலீசார் நடத்தியுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 191,
சென்னை: டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை விதிக்க வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை
சென்னை: பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனு வை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,322 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எம். பி. வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வீரமங்கை
மதுரை: புதுக்கோட்டை புதுப்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கென பிரத்யேகமாக முடிதிருத்தும் நிலையம் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரை கிளை
டெல்லி: விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை என மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய வேளாண்துறை
சென்னை: நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு மறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து
அகமதாபாத்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அகமதாபாத் போட்டியில் டோஸ்
அகமதாபாத்: அகமதாபாத்தை மையமாக கொண்ட ஐபிஎல் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய
load more