சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் விசிக மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள அனைத்து சக்திகளும் உறுதுணையாக இருக்கும் என கூறினார். நீட்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை என பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சிறப்பு
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலையப்பகுதி சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ல் ஈரோடு மாவட்ட
சென்னை: தமிழ்நாடு மக்களை ஆளுநர் மிகவும் அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கருதுகிறது என சிறப்பு கூட்டத்தில் செல்லப்பெருந்தகை பேசினார். ஆளுநர்
சென்னை: நீட் எதிர்ப்பு கொள்கையில் என்றும் அதிமுக உறுதியாக இருக்கிறது என சிறப்பு கூட்டத்தில் சி. விஜயபாஸ்கர் பேசினார். அதிமுக யாருக்கோ அடிபணிந்து
அகமதாபாத்: 2008-ல் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்?: விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின்
டெல்லி: சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை என ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி சாடியுள்ளார். எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றி
சென்னை: நீட் என்ற சமூக அநீதியை அகற்ற சட்டமன்றத்தால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டுருக்கிறேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசி
சென்னை: கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கூடியிருக்கிறோம் என சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசினார்.
சென்னை: எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு
லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
சென்னை: 2010-ம் ஆண்டு தேர்வு முறை முன்மொழியப்பட்ட போதே திமுக கடுமையாக எதிர்த்தது என சிறப்பு கூட்டத்தில் மு. க. ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வை
சென்னை: கட்டணம் செலுத்துவப்பவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பது அறிவு தீண்டாமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகுதி என்ற பெயரில்
சென்னை: மாநில அரசு சட்டம் நிறைவேற்றினால், ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
load more