வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,64,376 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் இணைந்து சிறப்பான ஆட்சியை கொடுக்கிறது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ஒன்றிய அரசிடம்
சித்தூர்: ஆந்திராவில் சேவல் சண்டையின் போது சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார். சித்தூர் மாவட்டம் சலிசெருலா
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. வங்கி சுவரில் துளையிட்டு நுழைந்த
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக டிஜிபி-யுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சென்னை: தமிழ்நாடு எல்லையில் தனது தொகுதி இருப்பதால் முதலமைச்சரை சந்தித்து பேசினேன் என ஒய். எஸ். ஆர். காங். எம்எல்ஏ ரோஜா தெரிவித்துள்ளார். எல்லை
மதுரை: மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார். வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் வந்த அதிமுக வேட்பாளர்
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி
சேலம்: ஆத்தூர் நகராட்சியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டைல்ஸ் கடை உரிமையாளர்
சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உன்னதமான ஆன்மாக்கள்,
டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் துணைவேந்தரை ஒன்றிய கல்வி அமைச்சகம் நியமித்தது. சாந்திஸ்ரீ பண்டித்தை துணை வேந்தராக
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பிப்.9-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் உத்தரப்பிரதேச தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உ. பி. மாநிலம் பிஜ்னோர் செல்லவிருந்த
சென்னை, திருவள்ளூரில் கார் மூலம் கடத்தி வந்த 110 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை, திருவள்ளூர் காக்களூர்
load more