சென்னை: சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ராமர் கற்சிலை பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூரில் உள்ள தனியார்
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு. க.
சென்னை: சென்னை புளியந்தோப்பில் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் சல்மான் பாஷா கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின்
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆரியக்கவுண்டனூரில் புதிய டாஸ்மாக் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய டாஸ்மாக் அமைக்க
சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனையில் அதிமுக
துபாய்: துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் ஏ ஆர் ரஹ்மானை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இந்தியாவுக்கு என்று
சென்னை: இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 224, காரைக்காலில் 74,
சென்னை: சமூகநீதி தொட்டிலாக தமிழ்நாடு இருக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய
சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீட்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர். ஆளுநர் ஆர். என். ரவி நீட்
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர். ஆளுநர் ஆர். என். ரவி நீட்
டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளதாகவும், இத்தகவலை பாகிஸ்தான் மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில்
லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.1.5 கோடி சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
load more