நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில், பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்கினை உயர்நிதிமன்ற மதுரைக்கிளை
காளையார்கோவில் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காளையர்கோவில் அருகே
30 நிமிடங்களில் 1250 முறை உக்கி போட்டு அண்ணன் - தம்பி உலக சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராமன் - தேவகி
ராஜபாளையத்தில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய
டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் பார் உரிமம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் TANGEDCO மற்றும் TANTRANSCO பிரிவுகளின் பல துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மின்சார
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 3 நாள் பயணமாக பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என் ரவி டெல்ல
நீட் மசோதாவை ஆளுநர் திரும்பி அனுப்பிய கோப்பில் என்ன விபரங்கள் உள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர்
தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம்.
"தேர்தலின் போது என்னை வேண்டுமென்றே விசாரணைக்கு அழைப்பார்கள். திமுக காவல்துறையை வைத்து தேர்தலை சந்திக்கிறது" என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்பகுதியில் முட்டையிட வரும் ஆமைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை
அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் அரசுப் பள்ளியின் கழிவறைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை உடற்கல்வி ஆசிரியர் லாவகமாக பிடித்து
நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சியினர் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில்
load more