நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் நீட் மசாதோவை திருப்பிய அனுப்பிய நிலையில் இன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள
பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என சென்னை
நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் ஒருவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ஆம் ஆண்டு முடிவடையும் என மத்திய அரசு, மக்களவையில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து மார்க்சிஸ்ட்
சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத்
முன்னாள் டிஜிபியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீதான பண மோசடி வழக்கு விசாரணையை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி
load more