ராகுல்காந்தி நேற்று தமிழ்நாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்
தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை உருவாக்குவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியை கற்பிக்க தமிழ் பரப்புரை
பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினைத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள, அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-வது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டது. கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய
சென்னையில் பிப்ரவரி 16-ஆம் தேதிமுதல் மார்ச் 6-ஆம் தேதிவரை புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. சென்னையில் புத்தகக் காட்சிக்கு
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் தந்தை, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.மாணவியின் தற்கொலை வழக்கை
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக, அரசியல் கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை
கடந்த 9 மாதங்களாக தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள்
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்புவதற்கான
நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்த்தாரா? என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கேள்வி
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் நீட் விலக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். நீட்
தமிழக அரசு நீட் மசோதாவை மீண்டும் திருத்தம் செய்து அனுப்பும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதை தவிர ஆளுநருக்கு வேறு வழியே இருக்காது என்று ஓய்வுபெற்ற
காஞ்சிபுரத்தில் 21 வயது கல்லூரி மாணவி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மநீம கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி 19ஆம் தேதி
பல கோடி ரூபாய் பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை
load more