சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி வலம் வந்ததற்காக கைது செய்யப்பட்ட சுபாஷ் என்பவர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பல
அரியலூர் சேர்ந்த மாணவியை மதமாற்றம் செய்ய தூண்டியதாக தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த புகாரையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவினர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நகர்ப்புற
புதுக்கோட்டைபேருந்து நிலையத்தின் நபர் ஒருவருக்கு வாடகைக்கு விட்ட கட்டிடத்திற்கு கதவு [சட்டர்] போடாமல் ஐந்து மாத வாடகையை கட்டச் சொல்லி
பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பிப்ரவரி 8ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
அரியலூர் சேர்ந்த தஞ்சையில் படித்து வந்த மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை அருகே உள்ள
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு
73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆவணம் சார்பட்டா விளையாட்டு குழுமம் நடத்திய 2ஆம் ஆண்டு மாபெரும் U-19 இறகுப்பந்து போட்டி ஆவணத்தில் இன்று
திருச்சியில் தனியார் நிதி நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் உள்ள
திருப்பூரில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்வதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு
தாராபுரம் அருகே சாலை தடுப்புச் சுவற்றில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து கோவை வேளாண்
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக நாடு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், நீட் தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கு
முதுகுளத்தூர் அருகே வேளாண்மை துறை சார்பில் நெல் தரிசில் பயறு வகை சாகுபடி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்
load more