சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பாஜக இடையே நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த இடபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றுவரை 2,13,534 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. தமிழகத்தில் நேற்று 26,533 பேருக்கு கொரோனா
இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த நிதி பரிமாற்ற தளமான ‘பாரத்பே’, அல்வரெஸ் மற்றும் மார்செல் ஆகிய இருவரை தங்கள் நிறுவனத்துக்கு ஆடிட் செய்யவும், உள்
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (World Food Program), ஆப்கனில் மனிதாபிமானம் குறைந்துவருவதாக கூறி அதுசார்ந்த தங்களின் வருத்தத்தை பதிவுசெய்திருக்கிறது.
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்கள் பதவியில் இருந்து நீங்காமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தால், அவர்கள் ஏற்கெனவே உள்ள
அஞ்செட்டி அருகே வனப் பகுதிக்குள் ஆடு மேய்க்கச் சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே
சென்னையை அடுத்த ஆவடியில் திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டே வீட்டை நோட்டமிட்ட திருடன் வீட்டிலிருந்த லவ் பேர்ட்ஸை கூண்டோடு
தமிழக அரசின் ஆன் லைன் நீட் பயிற்சியின் மூலம் மருத்துவர் கனவு நனவாகியுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட மாணவி அனுஷா தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்
நகர்புற தேர்தலில் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இழுபறி நீடித்து வருவதாக தகவல்
ஓடும் ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற
எந்த மோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியை எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரிய வழக்கு. அரசுத் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி கோரும்போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதையில் பிரசவ வலியுடன் ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு, வாகனத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. அந்தியூரை அடுத்த, பர்கூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 17 மீதான வழக்கை ரத்து செய்து
load more