சென்னை: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண்ணை
திருவனந்தபுரம்; கேரளாவில் இன்று புதிதாக 50,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
சென்னை: ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என மாநில தேர்தல் ஆணையம்
டெல்லி: 73வது குடியரசு தின கொண்டாட்டம் நிறைவு பெற்றதை அடுத்து முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை
சென்னை: நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாஜகவிற்கான இடங்கள் ஒதுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நகர்ப்புற தேர்தலில் இடப்பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். வலுவான
சிட்னி; ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி 3வது முறையாக
சென்னை: 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பான அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கோவை,
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல், புகார்களை தெரியப்படுத்தும் வகையில் இணைய தளத்தை உருவாக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2A
சென்னை: மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இனி இ-சேவை
load more