குடும்பத்தில் மூத்த குழந்தைக்கும், இளைய குழந்தைக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுவது தவிர்க்க
எகிப்து நாட்டின் கலாசாரத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவிய முக்கிய அணிகலன்களில் ஒன்று ‘கப்’ வளையல். இந்திய கலாசாரத்தில் வளையல் அணியும் முறை
உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என
சுயமாக சம்பாதிக்க விரும்பும் இல்லத்தரசிகள், தாங்கள் இருந்த இடத்திலேயே குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். இதற்கு முதலீடாக ஒரு தையல் இயந்திரம்
ஊறவைத்த பச்சரிசியை தண்ணீருடன் கலந்து அரைத்து, மாவாக்கி அதைக்கொண்டு வரையப்படும் ‘இழைக்கோலம்’ தமிழகத்தின் பாரம்பரியம் ஆகும். இதைப்போலவே சிவப்பு
பெண்களின் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமான கர்ப்ப காலத்தை, மகிழ்வுடன் கொண்டாட வேண்டாமா? என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததன் விளைவாக, கர்ப்பிணிப்
இந்திய உணவின் சுவை கூட்டியான ஊறுகாயைப் போன்று, கொரிய நாட்டின் பாரம்பரிய உணவின் அங்கமாக இருப்பது எண்ணெய் சேர்க்காத காய்கறிகள் மற்றும் மசாலாக்
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்,
கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும், தனிமையான நேரங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவை முக்கியமானவை. இருவரில், ஒருவரது தனிப்பட்ட
கழுத்துவலி ஏற்படுவதற்கு நாம் பயன்படுத்தும் தலையணையும் முக்கியமான காரணமாகும். சிலர் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை தலைக்கு வைத்துப் படுப்பது
தனது அம்மா செய்யும் சமூகப்பணிகளால் ஈர்க்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகாலமாகப் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த நிவரஞ்சனி.இதோ
நம்மைப் பற்றி பிறருடைய அபிப்பிராயம், நமது தோற்றம், நடந்துகொள்ளும் விதம் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே
காலங்கள் மாறினாலும் பெண்கள் தங்களது கூந்தல் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பு என்றுமே மாறாது. ஆரம்ப காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கைப்
உலக அளவில், மக்களை அதிகமாக தாக்கும் நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஏழு
மதுரையைச் சேர்ந்த சித்ராதேவி, தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். மேலும் எழுத்தாளர், தன்னார்வலர், அகில இந்திய
load more