திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கரை, கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுகவின்
கோவையில் போலி தங்கக் கட்டியை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் ஏமாற்றிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, பிள்ளையார்குப்பம், அரசூர், திருநாவலூர் மற்றும் எறையூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இருந்து மின்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படவில்லை என தே. மு. தி. க கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் மற்றும் அன்னவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட
திருமானூர் பகுதியில் அரசு சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், பள்ளி கட்டிடங்கள், ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடங்கள் உள்பட, பல்வேறு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட 2 நகராட்சிகள் உள்பட 3 நகராட்சிகள், 5
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள வட்டார மையத்தில் தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், இல்லம் தேடி கல்வித்
கன்னியாகுமரி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை குழித்துறை மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்,
மதுரையில் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்த மகனை அடித்துக் கொலை செய்து எரித்த தாய் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்று
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்ட மக்கள் நலப்பணிகளுக்காக கவிஞர் காசாவயல் குமாருக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குடியரசு தின விருது வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலில் 58-ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,
கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில்
சோழவந்தான் அருகே 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர் போக்சோ வழக்கில் கைது
சாமாஜ்வாதி ஆட்சியில் ராம பக்தர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது ஆனால் பாஜக ஆட்சியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டது அதை நினைவில் வைத்து
load more