தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய
நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் எந்த நடவடிக்கையும்
சூழல் வரும்போது தேசிய ஆட்சியை கொண்டு வர முயற்சிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக, அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிப்பு
புளியந்தோப்பு கே. பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வழக்கு சமரச மையம் விசாரிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம்
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் தேசிய மாணவர்கள் படையினரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 28-ஆம் தேதி
மதுரை அருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெற்ற தாய் தந்தையே மகனை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் பகுதியை
மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்
புதுச்சேரி முதல்வருடன் ஆலோசித்தப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது தரவரிசை 1 முதல் 10,456 வரை
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 26,533 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா
நியோ கோவ் என்ற புதுவகை கொரோனா வவ்வால்களில் காணப்படுவதாகவும், அது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2019 ஆம்
load more