சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்த சர்ச்சையில், ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து தமிழக அரசிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 73-வது
கடலூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலைக்கு சம்பந்தப்பட்ட நபர் என்னும்
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்திருப்பதாகவும், இதுகுறித்து
நீட் விலக்கு சட்டமசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்கள அச்சுறுத்திய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம்
கடலூரில் பயன்படுத்தப்படாத கட்டடம் தரைமட்டமாகி ஏற்பட்ட விபத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின்றி ஒரு மாணவர்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல்
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி
அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவுமில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
நடிகை சாய்பல்லவியை சுட்டும் உருவக்கேலி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் 360
தமிழகத்தில் நாளைமுதலே அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர மற்றும் ஞாயிறுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகம்
load more