நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக
இந்தியாவில் சற்று தணிந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி
தமிழ்நாட்டில் எம். பி. பி. எஸ்., மற்றும் பி. டி. எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாள், சிறப்பு பிரிவில்
கடலூர் அருகே முந்திரி தோப்பில் நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.. கடலூர் மாவட்டம், முத்தாண்டி
ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாக உள்ளநிலையில், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஸ்ரீபாலாஜி மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவாக
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்திருப்பதாகவும், இதுகுறித்து
மும்பையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது
ஆலங்குடி அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் கிராமத்தில்
கடலூரில் பயன்படுத்தப்படாத கட்டடம் தரைமட்டமாகி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம்
ஆலங்குடி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவரை மாவட்ட எஸ். பி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு ஊராட்சி, புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்
புதுக்கோட்டையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வசிக்கும் முத்து கண்ணம்மாள் என்பவருக்கு இந்தியாவிலேயே உயர்ந்த விருதான பத்மபூஷன் விருது அவருடைய கலை சேவையை
load more