அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்
‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படத்தைத் தடை செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா
கோவையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க மறுப்பதை கண்டித்தும், தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரியும் போராட்டம்
நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம், ஜெய்பீம். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை தனியார் அமைப்புகள் அரசியல் ஆக்காதீர்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் கடந்த 8ஆம் தேதி
அரியலூரில் இந்து முன்னணி தலைமையில், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி குடும்பத்தினருக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம் ,மோகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே வெள்ளாற்றில் மணல் மாட்டுவண்டி குவாரி அமைக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு 80,791 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 94,227 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டார விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல் தரிசில் போதுமான அளவிற்கு ஈரப்பதம் காணப்படுவதாலும், கண்மாய் மற்றும் நீர்
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் கட்சித் தொண்டர்களிடம்
புதுக்கோட்டையில் காசி மினி ஹால் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராக
உயர்கல்வித்துறையில் நடத்தப்படும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அனுமதி
தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டின்
load more