சென்னையில் மட்டும் 1 லட்சம் தடுப்பூசி இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா 3 வது பரவல் அதிகரித்து வரும்
இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் மக்கள் முன்பதிவு செய்து
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மழை
இராமநாதபுரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 52 ஆடுகள் உயிரிழந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், பறையங்குளம் கிராமத்தில்
யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ படத்துடன் விஜய்யின் ‘பீஸ்ட்’ மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலால் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில்
அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில்,பருவம் தவறிய பெரு மழையால் பாதிக்கப்பட்ட, தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து, அரியலூர்
ஆலங்குடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள 10க்கும் மேற்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் பின்தங்கிய 142 மாவட்டங்களை எடுத்துக்காட்டான நிலைக்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி
ஆலங்குடி அருகே குளம்,ஏரி போன்ற நீர்நிலைகளை தூர்வார நகரம் ஊராட்சியின் 100 நாள் வேலைத் திட்ட பணியாளார்கள் சார்பில் நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
கீரனூர் அருகே 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், வீரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ”இல்லம் தேடி கல்வி” தொடக்க விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஓணாங்குடி
திருவரங்குளம் அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் திறந்து வைத்தார். புதுக்கோட்டை
கன்னியாகுமரி அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்ணின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். கன்னியாகுமரி மாவட்டம்,
அறந்தாங்கி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில்
load more