thalayangam.com :
கொரோனா 3-வது அலையில் இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன: மத்திய அரசு தகவல் 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

கொரோனா 3-வது அலையில் இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் 3-வது அலையில், ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன. மக்கள் அதிகமான அளவில், ஆர்வத்துடன் தடுப்பூசி

235 நாட்களில் இல்லாத அளவு கொரோனா சிகிச்சையில் இருப்போர் அதிகரிப்பு: தினசரி தொற்றும் 3.50 லட்சத்தை நெருங்கியது 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

235 நாட்களில் இல்லாத அளவு கொரோனா சிகிச்சையில் இருப்போர் அதிகரிப்பு: தினசரி தொற்றும் 3.50 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 3.47 லட்சம் பேர்

கோவாவில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றாவிட்டால் ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் காட்டம் 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

கோவாவில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றாவிட்டால் ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் காட்டம்

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகற்றாவிட்டால், மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து ப.

என்ன வார்த்தை சொல்லிட்ட, வேலைக்கு போக சொன்ன மனைவி கொலை; கணவன் கைது 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

என்ன வார்த்தை சொல்லிட்ட, வேலைக்கு போக சொன்ன மனைவி கொலை; கணவன் கைது

கோவை மாநகரம், செல்வபுரம் பகுதியில் வேலைக்கு போக சொல்லி வற்புறுத்தியதால், மனைவியை கொன்ற கணவனை கைது செய்தனர். கோவை மாநகரம், செல்வபுரம், பிரியா நகர்

வக்கீல் மாணவன் விவகாரம்: ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல், உள் துறை செயலருக்கு உத்தரவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

வக்கீல் மாணவன் விவகாரம்: ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல், உள் துறை செயலருக்கு உத்தரவு

சென்னையில், காவல் நிலையத்தில் வைத்து சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள் துறை செயலருக்கு மனித

ரஜினி பட பதிப்புரிமை விவகாரம்: மலேசிய நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி; தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

ரஜினி பட பதிப்புரிமை விவகாரம்: மலேசிய நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி; தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு

ரஜினி படத்தின் வெளி நாட்டு பதிப்புரிமை தருவாதாக கூறி, மலேசிய நிறுவனத்திடம், ரூ.15 கோடி மோசடி செய்ததாக, தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு

போலீசார் தாக்கியதில் சாவு: மாற்று திறனாளி விவகராத்தில், அறிக்கை தாக்கல் செய் டிஜிபிக்கு உத்தரவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

போலீசார் தாக்கியதில் சாவு: மாற்று திறனாளி விவகராத்தில், அறிக்கை தாக்கல் செய் டிஜிபிக்கு உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், போலீசார் தாக்கியதில், மாற்று திறனாளி இறந்ததாக கூறப்படும்  விவகாரத்தில், அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை டிஜிபிக்கு

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு..! 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு..!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மாட்டை, உயிரோடு மீட்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில், அன்னபூர்ணா புரத்தை

டிராக்டர் ஏறி இறங்கியதில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாப சாவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

டிராக்டர் ஏறி இறங்கியதில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாப சாவு

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் டிராக்டர் ஏறி இறங்கியதில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், வேப்பூர், வண்ணாத்தூர்

வக்கீல் மாணவன் தாக்குதல் விவகாரம்: பெண் இன்ஸ் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, சென்னை கலெக்டரும் புது உத்தரவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

வக்கீல் மாணவன் தாக்குதல் விவகாரம்: பெண் இன்ஸ் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, சென்னை கலெக்டரும் புது உத்தரவு

சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து, வக்கீல் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில், பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 பேர் மீது மூன்று

மயிலாடுத்துறை மரக்கிளையில் கூடு கட்டும் வெளி நாட்டு பறவைகள்: குஞ்சு பொரித்து ஊர் திரும்பும் அதிசியம் 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

மயிலாடுத்துறை மரக்கிளையில் கூடு கட்டும் வெளி நாட்டு பறவைகள்: குஞ்சு பொரித்து ஊர் திரும்பும் அதிசியம்

மயிலாடுத்துறை மாவட்டம், கொள்ளிடம் பகுதி பெரம்பூர் கிராமத்தில் மரக்கிளைகளில் வெளி நாட்டு பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொரித்து, பின்னர் சொந்த ஊர்

மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியுடன் சிக்கிய, கேரள ஆசாமி கைது 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியுடன் சிக்கிய, கேரள ஆசாமி கைது

சென்னை, மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியுடன் சிக்கிய, கேரள ஆசாமியிடம் விசாரணை நடந்து வருகிறது. கேரள மாநிலம், கோழிகோட்டை சேர்ந்தவர் விஜயன் (60).

load more

Districts Trending
தவெக   திமுக   தொகுதி   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   தமிழக அரசியல்   சட்டமன்றம்   பாஜக   விசிக   வாக்கு   திமுக கூட்டணி   வேட்பாளர்   வரலாறு   வெ   பேச்சுவார்த்தை   கருத்து விகடன்   சட்டமன்ற உறுப்பினர்   தேர்வு   கம்யூனிஸ்ட் கட்சி   ராகுல் காந்தி   அமைச்சரவை   தொண்டர்   எடப்பாடி பழனிச்சாமி   திராவிடம் கட்சி   விஜயின்   அரசியல் வட்டாரம்   சினிமா   இராஜினாமா   மருத்துவமனை   நடிகர் விஜய்   காங்கிரஸ் கமிட்டி   அரசியல் களம்   தவெகவுக்கு ஆதரவு   மு.க. ஸ்டாலின்   கூட்டணி கட்சி   ஆதரவுக் கடிதம்   நகர்வு   எதிர்க்கட்சி   கோட்டை   ஜனநாயகம்   ஆலோசனைக் கூட்டம்   இடதுசாரி கட்சி   சமூகம்   திரைப்படம்   தமிழக மக்கள்   தீர்ப்பு   காங்கிரஸ் ஆதரவு   தேர்தல் களம்   டிஜிட்டல் ஊடகம்   தொழில்நுட்பம்   தனிப்பெரும்பான்மை   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   தயாரிப்பாளர் ஆர்   போர்   கட்டுரை   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   மாணவர்   ரமேஷ்   எட்டம்   அதிமுக எம்எல்ஏ   திரையுலகு   கொளத்தூர் தொகுதி   ஜீவா   பொருளாதாரம்   திருமணம்   சௌத்ரி   மழை   கோயில்   அமெரிக்கா அதிபர்   வழக்குப்பதிவு   தவெகவிற்கு ஆதரவு   பிரச்சாரம்   வேணுகோபால்   பயணி   விஜயின் தவெக   தவெக வேட்பாளர்   மம்தா பானர்ஜி   பதவியேற்பு விழா   வர்த்தகம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   மரணம்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றத் தேர்தல்   கப்பல்   கேப்டன்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி   உரிமை கோரம்   வாக்குறுதி   வாக்கு எண்ணிக்கை   அரசியலமைப்பு   தமிழகம் வெற்றிக்கழகம்   சி.வி. சண்முகம்   தமிழ்நாடு மக்கள்   விஜயை  
Terms & Conditions | Privacy Policy | About us