thalayangam.com :
கொரோனா 3-வது அலையில் இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன: மத்திய அரசு தகவல் 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

கொரோனா 3-வது அலையில் இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் 3-வது அலையில், ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளன. மக்கள் அதிகமான அளவில், ஆர்வத்துடன் தடுப்பூசி

235 நாட்களில் இல்லாத அளவு கொரோனா சிகிச்சையில் இருப்போர் அதிகரிப்பு: தினசரி தொற்றும் 3.50 லட்சத்தை நெருங்கியது 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

235 நாட்களில் இல்லாத அளவு கொரோனா சிகிச்சையில் இருப்போர் அதிகரிப்பு: தினசரி தொற்றும் 3.50 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 3.47 லட்சம் பேர்

கோவாவில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றாவிட்டால் ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் காட்டம் 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

கோவாவில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் அகற்றாவிட்டால் ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் காட்டம்

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகற்றாவிட்டால், மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து ப.

என்ன வார்த்தை சொல்லிட்ட, வேலைக்கு போக சொன்ன மனைவி கொலை; கணவன் கைது 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

என்ன வார்த்தை சொல்லிட்ட, வேலைக்கு போக சொன்ன மனைவி கொலை; கணவன் கைது

கோவை மாநகரம், செல்வபுரம் பகுதியில் வேலைக்கு போக சொல்லி வற்புறுத்தியதால், மனைவியை கொன்ற கணவனை கைது செய்தனர். கோவை மாநகரம், செல்வபுரம், பிரியா நகர்

வக்கீல் மாணவன் விவகாரம்: ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல், உள் துறை செயலருக்கு உத்தரவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

வக்கீல் மாணவன் விவகாரம்: ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல், உள் துறை செயலருக்கு உத்தரவு

சென்னையில், காவல் நிலையத்தில் வைத்து சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள் துறை செயலருக்கு மனித

ரஜினி பட பதிப்புரிமை விவகாரம்: மலேசிய நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி; தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

ரஜினி பட பதிப்புரிமை விவகாரம்: மலேசிய நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி; தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு

ரஜினி படத்தின் வெளி நாட்டு பதிப்புரிமை தருவாதாக கூறி, மலேசிய நிறுவனத்திடம், ரூ.15 கோடி மோசடி செய்ததாக, தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு

போலீசார் தாக்கியதில் சாவு: மாற்று திறனாளி விவகராத்தில், அறிக்கை தாக்கல் செய் டிஜிபிக்கு உத்தரவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

போலீசார் தாக்கியதில் சாவு: மாற்று திறனாளி விவகராத்தில், அறிக்கை தாக்கல் செய் டிஜிபிக்கு உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், போலீசார் தாக்கியதில், மாற்று திறனாளி இறந்ததாக கூறப்படும்  விவகாரத்தில், அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை டிஜிபிக்கு

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு..! 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு..!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மாட்டை, உயிரோடு மீட்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில், அன்னபூர்ணா புரத்தை

டிராக்டர் ஏறி இறங்கியதில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாப சாவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

டிராக்டர் ஏறி இறங்கியதில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாப சாவு

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் டிராக்டர் ஏறி இறங்கியதில், அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், வேப்பூர், வண்ணாத்தூர்

வக்கீல் மாணவன் தாக்குதல் விவகாரம்: பெண் இன்ஸ் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, சென்னை கலெக்டரும் புது உத்தரவு 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

வக்கீல் மாணவன் தாக்குதல் விவகாரம்: பெண் இன்ஸ் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, சென்னை கலெக்டரும் புது உத்தரவு

சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து, வக்கீல் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில், பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 பேர் மீது மூன்று

மயிலாடுத்துறை மரக்கிளையில் கூடு கட்டும் வெளி நாட்டு பறவைகள்: குஞ்சு பொரித்து ஊர் திரும்பும் அதிசியம் 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

மயிலாடுத்துறை மரக்கிளையில் கூடு கட்டும் வெளி நாட்டு பறவைகள்: குஞ்சு பொரித்து ஊர் திரும்பும் அதிசியம்

மயிலாடுத்துறை மாவட்டம், கொள்ளிடம் பகுதி பெரம்பூர் கிராமத்தில் மரக்கிளைகளில் வெளி நாட்டு பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொரித்து, பின்னர் சொந்த ஊர்

மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியுடன் சிக்கிய, கேரள ஆசாமி கைது 🕑 Fri, 21 Jan 2022
thalayangam.com

மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியுடன் சிக்கிய, கேரள ஆசாமி கைது

சென்னை, மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியுடன் சிக்கிய, கேரள ஆசாமியிடம் விசாரணை நடந்து வருகிறது. கேரள மாநிலம், கோழிகோட்டை சேர்ந்தவர் விஜயன் (60).

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   தொகுதி பங்கீடு   தட்டுப்பாடு   கச்சா எண்ணெய்   எரிபொருள்   போராட்டம்   சமூகம்   சந்தை   ராணுவம்   பிராந்தியம்   திரைப்படம்   திருமணம்   வரலாறு   அரசியல் வட்டாரம்   விஜய்   வழக்குப்பதிவு   தேர்வு   தேர்தல் ஆணையம்   போர்ச்சூழல்   தவெக   காங்கிரஸ்   பொருளாதாரம்   சிகிச்சை   நீதிமன்றம்   வாக்கு   பிரதமர் நரேந்திர மோடி   ஏவுகணை தாக்குதல்   ஹார்முஸ் ஜலம்   திமுக கூட்டணி   விளையாட்டு   அரசியல் கட்சி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   விலை உயர்வு   சினிமா   ஈரானிய   கிழக்கு நாடு   கருத்து விகடன்   பிரச்சாரம்   விமர்சனம்   எரிவாயு   இறக்குமதி   வணிகம்   திரையரங்கு   தொண்டர்   அச்சுறுத்தல்   எதிர்க்கட்சி   வெளிநாடு   புகைப்படம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மேற்கு ஆசியா   உலக நாடு   பெட்ரோல்   தேர்தல் களம்   மருத்துவமனை   எடப்பாடி பழனிச்சாமி   தமிழக அரசியல்   வாக்காளர்   உள்துறை அமைச்சர்   வளைகுடா நாடு   நகர்வு   ரூபாய் மதிப்பு   மழை   விமானம்   அமமுக பொதுச்செயலாளர்   வேட்புமனு தாக்கல்   அமித் ஷா   கலைஞர்   மருத்துவம்   எக்ஸ் தளம்   மாணவர்   முதலமைச்சர்   கடன்   விசிக   வாட்ஸ் அப்   டிடிவி தினகரன்   சென்னை சூப்பர் கிங்ஸ்   கடற்படை   வேட்பாளர் பட்டியல்   வான்வழி தாக்குதல்   கட்டணம்   மரணம்   திமுக தலைமை   வெளியீடு   குடிமக்கள்   வர்த்தகம்   தொலைப்பேசி வாயில்   பார்வையாளர்   சட்டமன்றத் தொகுதி   தீவிர விசாரணை   சுதந்திரம்   கொலை   போர் பதற்றம்   கப்பல் போக்குவரத்து   அரசியல் களம்   விநியோகம் சங்கிலி   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us