காணும் பொங்கலான இன்று, முழு ஊரடங்கு காரணமாக சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்தும் களையிழந்து ஆள் ஆரவாமின்றி காணப்பட்டன. பொங்கல் பண்டிகை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் காவல்துறை வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு நேர முழு ஊரடங்கில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக நேற்று மட்டும் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 307 வாகனங்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக நேர்காணல் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு மாணவர்களை தேர்வு செய்தது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 40
தமிழ்நாட்டில் இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக் கிழமையில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழக - புதுச்சேரி எல்லைகளில் காவல்துறையினர்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தான் வளர்த்த யானையாலேயே பாகனொருவர் உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கூறி அப்பகுதி மக்கள்
நாமக்கல் சிறையில் இருந்த மாற்றுத்திறனாளியொருவர் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், ‘காவல் நிலையத்தில் வைத்து மூன்று நாட்கள் போலீசார்
காணும் பொங்கல் ஒட்டி உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை, பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. உலகம் முழுவதும் தை 1-ஆம் தேதி தமிழர்
என் உயிருக்கு நிகரான தலைவரே; இந்த பிறவிக்குப் பிறகு இன்னொரு பிறவி இருக்குமானால் அதில் நீங்கள்தான் என் தலைவர் என எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை
சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் கூட்டம் கூட்டமாக பகல் நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றது. இதனால் கிராம
சென்னை பெரம்பூர் ரயில்வே கேரேஜில் தீ விபத்து ஏற்பட்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரம்பூரில் ரயில்வே கேரேஜ் செயல்பட்டு வருகிறது. ரயில்கள்
அரியலூரில் 3 மாத கர்ப்பிணியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர்
பாடி மேம்பாலத்தின் மீதுள்ள தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதியதில் எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்த பயணி பரிதாபமாக
திருத்துறைப்பூண்டியில் காணும் பொங்கலையொட்டி திருமணமாகாத கன்னிப் பெண்களின் குப்பிவிடும் நிகழ்ச்சியில் ஏறாளமானோர் பங்கேற்றனர். திருவாரூர்
நாளை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அலங்காநல்லூர்
load more