சென்னை: தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முழு ஊரடங்கு விதியை மீறிய செயல்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி
சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார
பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 22 ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல்
சென்னை: சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது இதற்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளதாக
நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப்
சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்: நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம்
மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்பு பிசியாக இருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முழுமூச்சாக நடித்து வரும்
மெகா ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியான செய்தியில் அவருக்கு கொரோனா உறுதி
சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11
திருப்பூர்: கொரோனா பரவலை கட்டுபடுத்து வகையில் திருப்பூரில் கல்லூரி மாண்வர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில்,
சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை
load more