திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி திருவள்ளுவர் நாளாக
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம்
போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்து 2,070 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு இதுவரை தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைபடுத்தாமல் அதிமுகவை குறை
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லரை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அதில் தினமும் சராசரியாக ரூ 100 கோடிக்கும், வார
இந்திய தாயகம் காக்க தன்னலம் நீக்கி, உறவுகளின் பிரிவுகளை ஏற்று, வெயில், பனி எதுவும் பாராது இன்னுயிரை தாய் மண்ணிற்காக இழக்க துணிந்து, இந்தியத்
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் எம். ஏ. சி நகரில் பார்த்திபன்
காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி
குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் கரோத் காவல்
ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் மீது கல்லூரி பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய
மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில்
மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா பொங்கல் திருநாளான நேற்று தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் ஜோதிகா
தமிழ் சினிமாவில் கார்த்தி இயக்கத்தில் வெளியான “கைதி” திரைப்படம் இந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது. மேலும் பிரபல பாலிவுட் நடிகரான அஜய்
load more