திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை
இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பென்னிகுயிக்கின் 181ஆவது பிறந்த
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் உரிமையாளர் மீது காளை பாய்ந்ததில் அவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெரிய
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.675.19 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 12ம் தேதி சென்னையில் 31.41 கோடிக்கும், திருச்சியில் 30.78
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலமேட்டின்
மு.மீனாட்சி சுந்தரம், குமரி அனந்தன் ஆகியோருக்கு தமிழக அரசின் விருதுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். 2022ஆம் ஆண்டிற்கான
வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் விற்பனைக்கு வைத்திருந்த ரசாயனம் தடவிய 200 கிலோ எடையுள்ள கடல் மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை வன கிராமங்களில் குதிரை பொங்கலை மலைக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். திண்டுக்கல் அருகே பழையூர், புதூர்,
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்-கின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, லோயர் கேம்ப்பில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய
பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிராபகரன் 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகள் பிடித்து முதலிடம் பெற்றுள்ளார். மதுரை மாவட்டம்
ஆவடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த 1.5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆவடி அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் வசிப்பவர் அருள் (30). லாரி ஓட்டுநரான
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர்
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை
சென்னை மாநகராட்சி மையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்ட நபர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே மருந்து மாத்திரைகளை வழங்கும் திட்டத்தை
422 வருடத்திற்கு மேலாக பாரம்பரியம் மிக்க பாதயாத்திரை பக்தர்களின் வேலை காணவில்லை என நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பக்தர்கள்.
load more