கன்னியாஸ்திரி பாலியல் வழக்கிலிருந்து பிஷப் விடுவிப்பு கேரளாவை மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல்
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தாடேபள்ளிகுடேம் பகுதியில் மீன் லோடு ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில்
மகர சங்கராந்தியையொட்டி நாட்டின் வட மாநிலங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர். ஒரு சில இடங்களில் கொரோனா பரவல்
பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு இரண்டாயிரத்து 775 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வாங்குவதற்கு இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பிளாஸ்டிக் பைகளை இனிமேல் பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் நாள் தொடங்கும் என்றும், பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில்
தமிழர் திருநாளாம் தை திருநாளைஒட்டி, தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து படையிலிட்டு வழிபாடு நடத்தினர். தமிழர் திருநாளாம் தை
மேற்குவங்கத்தில் கவுஹாத்தி - பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பீகாரின்
கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்துள்ளது.
சென்னையிலுள்ள தனது இல்லத்தில் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவ்வழியாக வந்து மயங்கி விழுந்த
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டமான சூழல் நீடித்து வந்த நிலையில், தற்போது உக்ரைன் அரசின் இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லி காசிப்பூர் பூச்சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததைக் காவல்துறையினர் கண்டெடுத்து அகற்றிப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டின் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியை
உரிய மருத்துவ பரிசோதனைகள் இன்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி
load more