தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்திருந்த ”அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல் இருங்கள்” என்ற குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் தங்கம்
கடந்த வாரம் ஆவின் முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக
அரசு பொது விடுமுறை நாட்களை டாஸ்மாக் மதுபான விற்பனை இல்லாத நாட்களாக அறிவிக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து,
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளனர். இந்த
தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள
தமிழகத்தில் 401 காவலர்களுக்கு கொரோனா பரவியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் தவறி விழுந்ததில், அவ்வழியாக வந்த லாரி ஏறி, தந்தை கண்முன்னே இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.. ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக
திருச்சி மத்திய சிறையில் சிறை கைதிகளால் பயிரிடப்பட்ட கரும்புகள் சிறை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலையில் விற்கப்படுவதால்,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கியதில் புளியில் பல்லி இருந்ததாக நந்தன் என்பவர் கடைக்காரரிடம்
தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகள் உள்ள நிலையில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்துறை துறைச்
சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரியில் குழியில் விழுந்த குட்டிகளை காப்பாற்ற முடியாமல் தாய் நாய் ஒன்று போராடிய நிலையில், நாய் குட்டிகளை மீட்க இளைஞர்கள் சிலர் உதவி செய்த
அமர்க்களப்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் தயாராகி வருகிறது. ஒருபுறம் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு
load more