தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பார்மலின் வேதிப்பொருள் கலந்த மீன்கள் விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு துறையின் மூலம் சோதனை நடத்த உள்ளதாக
2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் வந்த 2,177 பயணிகளுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. சென்னையில் புறநகர்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சக்தி' மைக்ரோபிராசஸரை வடிவமைத்த வி. காமகோடி சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை
அரூர் பேருந்து நிலையத்தில் பெற்றோரை காணாமல் தவித்த மூன்று வயது சிறுவனை பாதுகாத்து இரண்டு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு
மனைவியை கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த அடஞ்சேரி
முன்களப் பணியாளர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டார். இந்தியா முழுவதும் பூஸ்டர் ‘டோஸ்’ எனப்படும் 3-வது
load more