சென்னையில் தனியார் நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாயை கையாடல் செய்து விட்டு, சொந்த ஊருக்கு தப்ப முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர். புது
சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை வரும் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து
கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க ஆலோசனைகளை வழங்குமாறும், நோயின் தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் தமிழக அரசை அதிமுக
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கில், கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மருத்துவம் மற்றும் பல்வேறு அரசு துறை உயரதிகாரிகளுடன் முதல்வர்
செஞ்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி
தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். கொரோனா தொற்று
குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்கு கட்டாய லஞ்சம் வாங்கும், வட்ட வழங்கல் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி
நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாள்
ஆலங்குடி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற இருவர் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில்
ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தேவைப்பட்டால் இரவு 10 மணி வரை நீட்டிக்கலாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
திருமயத்தில் 55 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
இராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா. ஜ. க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பஞ்சாப்
விருதுநகர் பர்மா காலனி கடை எண்-2 மற்றும் தர்க்காஸ் தெரு கடை எண்-9 ஆகிய நியாய விலைக்கடைகளில் கூட்டுறவுத் துறையின் மூலம் அனைத்து அரிசி குடும்ப
load more