தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி,
இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆழந்தூரன்பட்டியிலுள்ள துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆழந்தூரன்பட்டியை
கொரோனா பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும்
தமிழகத்தில் இன்றைய முழு ஊரடங்கு நிச்சயம் நல்ல பலனை தரும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பி. மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கார உடையார் மகன் தேவேந்திரன்( 57). இவருக்கும், இவரது தம்பி
ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய மதுரை சாலைகளில் சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் தடுப்பு
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு
திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாளை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை
புதுக்கோட்டை நகரில் தேவை இன்றி சுற்றி திரிந்தவர்களை சூறாவளியாய் சுழன்று சென்று பிடித்து அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிய புதுக்கோட்டை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலுக்கு
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாது என ஒன்றிய சுகாதாரத்துறை
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடக்கும் என அமைச்சர் மூர்த்தி உறுதி செய்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள்
load more