நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று மாலை 04.30 மணிக்கு பிரதமர் மோடி மிக முக்கிய
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று
கோயம்புத்தூர், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்டிருப்பதைக் கண்டித்தும், அதன் பின்னணியில் இருப்பவர்களின்மீது நடவடிக்கை
அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்
நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த
தங்களிடம் கண்டுபிடிப்புக்கு பஞ்சமே இல்லை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது சீனா. இயற்கை சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பம் கொண்ட செயற்கை
தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
கடலூர் அருகே ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த முதியவருக்கு பெண் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், தான் வைத்திருந்த உணவை வழங்கி உதவியது நெகிழ்ச்சியை
கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பரவலையடுத்து
கொரோனா தொற்று பரவலின் 3ம் அலை, வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னை ஐஐடி குழு கணித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம்
கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 பேர் பரிதாபமாக
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா
நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில
load more