நீட் தேர்வு தொடர்பான தீர்மானத்தை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருக்கிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி திடீரென காணாமல் போனது தொடர்பாக
ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ. 1000ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக விற்பனைக்கு ஆற்றுமணல் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில்
சில இடங்களில் பை தயாராக இல்லாததால் பொதுமக்கள் பை கொண்டுவந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை
சென்னை வேப்பேரி பகுதியில் முககவசத்தை சரியாக அணியுமாறு அறிவுறுத்தியதால், வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால்
அரியலூரில் புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் வேலை பார்த்து வடமாநில தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக
சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த
பாலியல் வழக்கில் 22 நாட்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து வழக்கை முடித்த பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலர்களுக்கு சென்னை
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8
கணவர் கொடுமைபடுத்துவதால் இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய போவதாகவும், ‘முதலமைச்சர் ஐயா நடவடிக்கை எடுங்க’ எனவும் பெண் ஒருவர் வெளியிட்ட
பிரதமர் பாதுகாப்புக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் தனி காவல்படை அதிகாரிகள்தான் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு அது
ஊரடங்கு முடியும்வரை மொய்விருந்து விழாக்களை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். நாளை முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு
தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்ததோடு இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு... டிஐஜியாக பதவி உயர்வு
தன்னுடைய அறிவுரையை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில்
load more