குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், ராணுவம் சார்பில் நினைவுத்துாண் அமைக்க அளவீடு பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா
முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதச் செல்வோருக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. தேர்வுக்கூட
அரியலூரில் சாலைப் பணியாளர்களின், மெழுகுவர்த்தி ஏந்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் இந்த
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து
திருமயம் வட்டாரத்தில் பயிர் சேதங்களை வேளாண்மை இணை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில்
ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி அருகே மீன்பிடிக்க சென்றவர் நிலைதடுமாறி குளத்தின் உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள
ஆலங்குடி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கத்தில் கருப்பு எழுத்து கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை
பொங்கல் பண்டிகை நெருங்குவதால்,கறம்பக்குடி பகுதியில் மண்பானைகள் ,மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து அதிமுக – திமுகவினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கிராம கோவில்களின் பூசாரிகள் பேரவையின் சார்பில் நேற்று இலுப்பூரில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை பொன்வாசிநாதர் ஆலயத்தில் ஒன்றியக் கூட்டம்
குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில், பத்தாவது ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் ரெத்தினவேல்
load more