சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தாண்டுக்கான
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன்
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி. டி. ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கட்டி
பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய ரிட் மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டின்
அம்மா மினி கிளினிக் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டதாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல எனவும் முதலமைச்சர் மு. க.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும்
நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று, பிரதமர் நீண்ட நாள்
போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. கடந்த டிசம்பர்
ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை
தமிழ்நாட்டில் புதிதாக 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக
ஜோகன்னஸ் பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தியுள்ளது தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
load more