தேசிய சின்னங்கள், முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்த விவகாரத்தில் பா. ஜ. க. மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே வாக்குவாதம்
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இதற்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற
பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மாதேபுரா
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5,331 பேர் சிகிச்சைக்கு
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து
இளசுகளின் பேவரைட் ஹீரோவாக உருவெடுத்துள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘அன்பறிவு’ திரைப்படம் வரும் ஜனவரி 7
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் சார்லி என்ற பெங்கால் புலிக்கும், சண்டாய் என்ற ஒராங்குட்டானுக்கும் கொரோனா
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும்,
load more