மதுரையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 800 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பெய்த மிதமான மழையின் காரணமாக வெப்பநிலை 10 டிகிரிக்கும் கீழ் குறைவாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
கொரோனா தொற்று காரணமாக பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆண்டின் முதல்
இடத்தகராறு புகாரில் நடவடிக்கை இல்லை என ஆட்சியர் முன்பு தம்பதியினர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சிவகிரியை
20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி
கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் தீவிரமாக கண்காணித்து விழிப்புணர்வு
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து
திருவள்ளூரில் நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிப்புகளும் கட்டுப்பாடுகளும் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன்
சினிமா பட பாணியில் காரில் தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தது தனிப்படை காவல்துறை. அவரை 10 கிலோ
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆரம்ப சுகாதார நிலையங்களை தற்காலிக கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றவேண்டும் எனவும், கொரோனா
பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடும் பரிசளிக்கப்படும் என்று
load more