4-1-22/12.17pm திருப்பூர் : அனுமதிபெறாமல் சிலை வைப்பது குறித்தும் ஏற்கனவே அனுமதிபெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுவது குறித்தும் உயர்நீதிமன்றம் அதிரடி
4-1-22/13.10pm கர்நாடகா : காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பேத்திக்கு ISIS உடன் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது
4-1-22/14.47pm காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டையை அடுத்து உள்ள காவேரிப்பக்கத்தில் அமைந்துள்ள பழமையான அம்மன் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.
4-1-22/17.00pm சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் நடந்த போராட்டத்தில் சீனாவின் பங்கு இருப்பதாக உளவுத்துறை
5-1-22/10.00am சென்னை : செய்தி சேகரிக்க சென்ற தினமலர் நிருபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கடும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள்
5-1-21/11.14am திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருப்பவர் வருண்குமார். நேர்மையான இளம் அதிகாரி என பெயரெடுத்தவர். மேலும் இவர் பதவியேற்றதிலிருந்து
load more