15 வயது முதல் 18 வயதுள்ளபிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நாடுமுழுவதும் தொடங்குகிறது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை சதவீதம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஆய்வு செய்யும் 31 எம். பி. க்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் எம். பி. மட்டுமே இடம் பெற்றுள்ளார். பெண்கள்... The post
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்த நிலையில் திடீரென யு-டர்ன் அடித்து, இந்த வாரம் மீண்டும்
ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ்வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதிபெறுவதற்கான வெளிநாடு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட அங்கீகாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் 16
கோவா மாநிலத்தில் சமூகவிலகலைக் கடைபிடிக்காமல் மக்கள் புத்தாண்டு கொண்டாடியதையடுத்து, கொரோனா தொற்று அதிகரி்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகள்,
சென்னை, எம். கே. பி நகர் பகுதியில் வருங்கால கணவரிடம் போனில் சண்டைப்போட்டு திருமணம் நிச்சயித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, எம்.
சென்னையில், மீன் பிடிக்க சென்று கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்த இரண்டு வாலிபர்கள் மூழ்கி இறந்தனர். சென்னை, வியாசர்பாடி, நியூ மேக்சின் ரோடு பகுதியை
இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் வாழ்க்கைப்
சென்னை, மணலி புதுநகர் பகுதியில் பழுது பார்க்கும் போது, மின்சாரம் பாய்ந்து ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, மணலி புதுநகர், சோழவரம்
தருமபுரி மாவட்டம், புதூர் சத்திரம் பகுதியில் வேன் ஓட்டும் போது மாரடைப்பு ஏற்பட்டு, பால் நிறுவன டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம்,
சென்னை, விம்கோ ரயில் நிலைய அறையின் கதவை உடைத்து, காப்பர் கருவிகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சென்னை, விம்கோ ரயில்நிலையத்தில் உள்ள ஆடியோ
வேலைக்கு சென்ற, திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். திருப்பூர், புளியம்பட்டி, புஞ்சை, குமரன்
சென்னை, காசிமேடு பகுதியில் உடன் பழகிய நண்பர்கள் கேலி செய்ததால், திரு நங்கை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, காசிமேடு எம்ஜிஆர் நகர்
load more