சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக அறிவித்துள்ளார். விருதுநகர்
கட்டணமல்லாத வருவாயை பெருக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம்
ஜனவரி 4ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நாளை முதல்
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மோசமான வானிலையே காரணம் என விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில், முருங்கைக் காய் மட்டுமே கிலோ 100 ரூபாயை கடந்து
காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொரு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கடிதத்தில்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கட்டிக் கொண்டு 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள்
ஒசூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்; மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்
மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் இந்த அரசும், திமுக
காவல்துறை சார்பு ஆய்வாளரை மிரட்டிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்குத் தயாராக உள்ள செங்கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வி.கே.சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை கண்டறியும் ஆய்வு அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்
சென்னை தி. நகரில் மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றி, சுத்தபடுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தடையை மீறி கடற்கரைக்கு வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து
load more