jayanewslive.com :

	 மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் - வருடாந்திர தெப்பத்திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரம்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் - வருடாந்திர தெப்பத்திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரம்

மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறுவதையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரங்கள்


	புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா - ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா - ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள்

நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சாத்தப்பட்டு,


	 பொங்கல் தொகுப்புக்கான செங்கரும்பை இடைத்தரகர்களின்றி விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் - கரும்புக்கு கட்டுக்கு 400 ரூபாய் வழங்கக்கோரியும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

	 குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் - இருளில் ஹெலிகாப்டரை இயக்க முடியாமல் போனதாக விசாரணைக் குழு தகவல்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் - இருளில் ஹெலிகாப்டரை இயக்க முடியாமல் போனதாக விசாரணைக் குழு தகவல்

குன்னூர் ஹெலிகாப்டர் விமான விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. குன்னூரில் அண்மையில் ராணுவ ஹெலிகாப்டர்


	 பெங்களூரில் அனல் தெறிக்கும் வகையில் நடைபெறும் புரோ கபடி - தமிழ் தலைவாஸ், டெல்லி உள்ளிட்ட முன்னணி அணிகள் பங்கேற்ற மூன்று போட்டிகளும் டிராவில் முடிந்த அதிசயம் 
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

பெங்களூரில் அனல் தெறிக்கும் வகையில் நடைபெறும் புரோ கபடி - தமிழ் தலைவாஸ், டெல்லி உள்ளிட்ட முன்னணி அணிகள் பங்கேற்ற மூன்று போட்டிகளும் டிராவில் முடிந்த அதிசயம்

பெங்களூரில் அனல் தெறிக்கும் வகையில் நடைபெறும் புரோ கபடி - தமிழ் தலைவாஸ், டெல்லி உள்ளிட்ட முன்னணி அணிகள் பங்கேற்ற மூன்று போட்டிகளும் டிராவில்


	வடகொரிய மக்களுக்கு உணவு தான் முக்கியம்; அணு ஆயுதம் அல்ல - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சு
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

வடகொரிய மக்களுக்கு உணவு தான் முக்கியம்; அணு ஆயுதம் அல்ல - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சு

வடகொரிய மக்களுக்கு உணவு தான் முக்கியம்; அணு ஆயுதம் அல்ல - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சு Jan 2 2022 1:01PM எழுத்தின் அளவு: அ + அ - அ வடகொரிய


	 இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறை தாண்டியது -  கொரோனாவால் புதிதாக 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறை தாண்டியது - கொரோனாவால் புதிதாக 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறை தாண்டியது - கொரோனாவால் புதிதாக 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக


	கன்னியாகுமரி சுசீந்தரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம் : 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

கன்னியாகுமரி சுசீந்தரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம் : 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம்

கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில்


	கன்னியாகுமரியில் பாரம்பரியமிக்க சிலம்பம் கலையில் அசத்தும் இளைஞர்கள் : 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சி
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

கன்னியாகுமரியில் பாரம்பரியமிக்க சிலம்பம் கலையில் அசத்தும் இளைஞர்கள் : 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சி

கன்னியாகுமரியில் சுமார் 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு பொதுமக்கள் உற்சாகம் அளித்தனர். கன்னியாகுமரி


	நாகையில் சீற்றம் காரணமாக கல்லார் கிராமத்தில் கடல் அரிப்பு : கரைகளில் கருங்கற்களை கொட்டி பாதுகாக்க மீனவர்கள் கோரிக்கை
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

நாகையில் சீற்றம் காரணமாக கல்லார் கிராமத்தில் கடல் அரிப்பு : கரைகளில் கருங்கற்களை கொட்டி பாதுகாக்க மீனவர்கள் கோரிக்கை

நாகை அருகே கடல் அரிப்பு காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதால், கரைகளில் கருங்கற்களை கொட்டி பாதுகாப்பு நடவடிக்கை


	சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிப்பு - ரத்தின அங்கி அலங்காரத்தில் காட்சி - பக்தர்கள் தரிசனம்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிப்பு - ரத்தின அங்கி அலங்காரத்தில் காட்சி - பக்தர்கள் தரிசனம்

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம நமோ ஆஞ்சநேயர் ஆலயத்தில், பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி


	தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Jan 2 2022 3:18PM எழுத்தின் அளவு: அ + அ - அ


	அனுமன் ஜெயந்தியையொட்டி 120 ஆண்டுகள் பழமையான அஞ்சலி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் - மதுரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

அனுமன் ஜெயந்தியையொட்டி 120 ஆண்டுகள் பழமையான அஞ்சலி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் - மதுரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

அனுமன் ஜெயந்தியையொட்டி 120 ஆண்டுகள் பழமையான அஞ்சலி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் - மதுரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Jan 2 2022 3:43PM


	தொடர் மழையால் குளத்தின் கரை உடைந்து தண்ணீர் வெளியேற்றம் : குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

தொடர் மழையால் குளத்தின் கரை உடைந்து தண்ணீர் வெளியேற்றம் : குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

புதுக்‍கோட்டை மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைந்து அறுவடைக்‍குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த


	திருவாரூர் மாவட்டத்தில் கனமழை - அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் : பெரும் நஷ்டம் - விவசாயிகள் வேதனை
🕑 Sun, 02 Jan 2022
jayanewslive.com

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை - அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் : பெரும் நஷ்டம் - விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்து சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன. திருவாரூர் மாவட்டத்தில் 45 நாட்களாக பெய்த

load more

Districts Trending
பாஜக   சினிமா   கோயில்   வழக்குப்பதிவு   தண்ணீர்   தேர்வு   திரைப்படம்   வாக்குப்பதிவு   மருத்துவமனை   வெயில்   சிகிச்சை   சமூகம்   திமுக   மாணவர்   முதலமைச்சர்   மக்களவைத் தேர்தல்   விளையாட்டு   நரேந்திர மோடி   திருமணம்   மழை   சிறை   காவல் நிலையம்   பாடல்   விமர்சனம்   வாக்கு   நீதிமன்றம்   ரன்கள்   போராட்டம்   போக்குவரத்து   வேட்பாளர்   தொழில்நுட்பம்   பக்தர்   டிஜிட்டல்   விவசாயி   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   மு.க. ஸ்டாலின்   கோடைக் காலம்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   பேட்டிங்   பயணி   வறட்சி   திரையரங்கு   மிக்ஜாம் புயல்   பிரதமர்   ஒதுக்கீடு   மக்களவைத் தொகுதி   கோடைக்காலம்   வானிலை ஆய்வு மையம்   ஐபிஎல் போட்டி   சுகாதாரம்   பொழுதுபோக்கு   ஊராட்சி   தேர்தல் பிரச்சாரம்   வரலாறு   மைதானம்   தெலுங்கு   ஆசிரியர்   விக்கெட்   மொழி   நிவாரண நிதி   காடு   படப்பிடிப்பு   ஹீரோ   வெள்ளம்   காதல்   மாணவி   நாடாளுமன்றத் தேர்தல்   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   நோய்   வெள்ள பாதிப்பு   ரன்களை   குற்றவாளி   பஞ்சாப் அணி   வாக்காளர்   கோடை வெயில்   போலீஸ்   சேதம்   பாலம்   எதிர்க்கட்சி   வாட்ஸ் அப்   கமல்ஹாசன்   நட்சத்திரம்   அணை   க்ரைம்   காவல்துறை கைது   காவல்துறை விசாரணை   பவுண்டரி   படுகாயம்   உச்சநீதிமன்றம்   வசூல்   லாரி   கொலை   வேலை வாய்ப்பு   எடப்பாடி பழனிச்சாமி  
Terms & Conditions | Privacy Policy | About us