தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை,
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம். மத்திய
இன்று (டிச.,30) கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால்
சென்னை, ராயபுரம் பகுதியில் கல்லால் அடித்து உடைத்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது குறித்து, 61 வயது முதியவரை கைது செய்தனர். சென்னை,
சென்னையில் கடுமையாக மழை பெய்து வருகிறது. சென்னை முழுவதும் கடுமையான மழை காரணமாக பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு. விடாது பெய்யும் மழை இன்னும் சில மணி
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் வீடுகள் இடிந்து, அதன் இடிபாடுகளில் சிக்கியிருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் படகு கவிழ்ந்து, மீனவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை வைத்து , உறவினர்கள் சாலை மறியல் நடத்தியது
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் மூன்று கோவில்களில், பித்தளையால் செய்யப்பட்ட சூலாயுதங்கள் திருடப்பட்டன. திருவள்ளுவர் மாவட்டம், மணவாள நகர், மேல்
சென்னையில், 13 வீடுகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையனை கைது செய்து அவனிடம் இருந்து, 85 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, அயனாவரம், பில்கிங்டன்
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மத்திய பாதுகாப்பு படையின் துப்பாக்கி சுடும் பயிற்சியில், சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வேலைக்கு சென்ற பால் பண்ணை ஊழியர் மர்மமான முறையில் தோட்டட்தில் பிணமாக கிடந்தார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி.
சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாததை தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை, பள்ளிக்கரணை,
தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக திடீரென நேற்று அறிவித்துள்ளார்.
2010ம் ஆண்டுக்குப்பின் (2016ம் ஆண்டு தவிர) இந்திய அணிக்கு சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக வெற்றிகளை இந்திய அணி 2021ம் ஆண்டில் பெற்றுள்ளது. இதுவரை இந்த
load more