சிங்கப்பூரில், முகக்கவசத்தை முறையாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி காலை, 61
பணிக்கான அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள், நீண்ட கால அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள், மேலும் முதல்
கடந்த ஆண்டு பிற்பகுதியில் குடிபோதையில் மற்றவர்களை தொந்தரவு செய்ததற்காக ஆடவர் ஒருவருக்கு S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது, அதை தொடர்ந்து அவர் மீது
இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada
Omicron கிருமி வகை காரணமாக, அனைத்து அத்தியாவசிய உள்வரும் மற்றும் வெளியூர் பயணங்களை புரூணை தற்காலிகமாக நிறுத்துகிறது. இந்த புதிய பயண கட்டுப்பாடு வரும்
கோவிட்-19 விதிமுறையை மீறிய உணவு மற்றும் பான கடைகள் சோதனையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனை
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, இங்குள்ள பல்வேறு தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழர்கள்
சீனாவைத் தவிர்த்து, தற்போது சீன மக்களின் விருப்பமான நாடாக சிங்கப்பூர் உள்ளது என்று சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான குளோபல் டைம்ஸ் (GT)
சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங் இடையே அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் மார்ச் 16 வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தினசரி விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் வரும் பயணிகள் குறைந்த எண்ணிக்கையிலான COVID-19 சுய-பரிசோதனை கருவிகளை மட்டுமே கொண்டு வர அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA)
அங் மோ கியோ அவென்யூ 1ல் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், ரெட் லைட் சிக்னலை மதிக்காமல் சென்றதன் விளைவாக விபத்தில் சிக்கினார். சிக்னலை கடந்து சென்ற அடுத்த
இந்த 2022 புத்தாண்டில், வழக்கத்தை விட சிங்கப்பூர் குளிர்ச்சியாக இருக்கும், ஆகையால் சிங்கப்பூரில் வெப்பநிலை சட்டென்று குறையத் தொடங்கும். 2022ஆம்
load more